இஸ்லாமாபாத், மார்ச். 08: பாகிஸ்தானில் லாகூர் நகரில் அரசு கட்டடத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் பலியாகினர்.
40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.