மும்பை, மார்ச். 11: இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 69.63 புள்ளிகள் அதிகரித்து 17,167.96 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17 புள்ளிகள் அதிகரித்து 5133. 40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.