மூலிகைத் தாவரங்கள் கண்காட்சி கரூரில் இன்று தொடக்கம்
 

கரூர்: ​ ​ கரூரில் மூலிகைத் தாவரங்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.​ இக் கண்காட்சி தொடர்ந்து திங்கள்கிழமையும் நடைபெறுகிறது.

மூலிகை தாவரங்களின் மருத்துவக் குணம்,​​ பயன்பாடு,​​ அறிவியல் பெயர்,​​ பேரினப் பெயர் ஆகியன குறித்து கண்காட்சியில் விளக்கப்படும்.​ மேலும்,​​ மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகளும் வாசிக்கப்படும்.

இயற்கை வேளாண் வல்லுநர் நம்மாழ்வார் சிறப்புரையாற்றுகிறார்.​ காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சி நடைபெறும்.​
 

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o மண்ணை வளமாக்கும் அங்கக உரங்கள்
o பந்தல் செலவு பயம் போச்... தள தள தரை பீர்க்கு!
o வளம் தரும் வாத்து
o மாண்புமிகு மண் ஆற்றல்!
o பயிர் சாகுபடியில் கோழி எருவின் பயன்பாடுகள்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies